வடமாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய கடற்கரையோர சுத்தப்படுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள கடற்கரையோரத்தினை கொண்டுள்ள பகுதிகளில் கடற்கரையோரத்தினை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் செயற்பாடுகள் சபையின் செயலாளர் திரு. அருணகிரி வினோராஜ் அவர்களின் தலைமையில் ஒவ்வொரு வட்டாரத்திற்கான வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் அப்பகுதியின் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் பருத்தித்துறை பிரதேசசபை உத்தியோகத்தர்களுடன் இணைந்து சிறப்பான முறையில் இச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இச்சுத்தப்படுத்தலின் போது அதிகளவில் பிளாஸ்ரிக் பொருட்களை காணக்கூடியதாக இருந்ததுடன் சேகரிக்கப்பட்ட இக்கழிவுகள் பொருத்தமான முறையில் பிரதேசசபையினால் அகற்றப்பட்டது.
பின்வரும் இடங்களில் இச் செயற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இல | கிராமசேவகர் இல | கிராமசேவகர் பிரிவு | மேற்கொள்ளப்பட்ட திகதி |
1 | J/398 | அல்வாய் மத்தி | 2020.03.15
|
2 | J/418 | மணற்காடு | 2020.03.22 |
4 | J/420 | குடத்தனை வடக்கு | 2020.03.19 |
5 | J/421 | பொற்பதி | 2020.03.22 |
7 | J/423 | நாகர்கோவில் கிழக்கு | 2020.03.15 |
8 | J/424 | நாகர்கோவில் மேற்கு | 2020.03.15 |
9 | J/425 | நாகர்கோவில் தெற்கு | 2020.03.22 |
10 | J/426 | செம்பியன்பற்று வடக்கு | 2020.03.22 |
11 | J/432 | வெற்றிலைக்கேணி – | 2020.03. 16 |
12 | J/433 | முள்ளியான் | 2020.03.19 |
13 | J/429 | வத்திராயன் | 2020.03.15 |
14 | J/430 | உடுத்துறை | 2020.03.15 |
15 | J/431 | ஆழியவளை | 2020.03.15 |
16 | J/428 | மருதங்கேணி- | 2020.03.15 |