ஆதன அறிவித்தல் படிவம் வழங்குதல் -2024

பருத்தித்துறை பிரதேசசபையின் 2024 ஆம் ஆண்டிற்கான ஆதனவரி அறவிடுவதன் மூலம் சபையின் வருமானத்தினை அதிகரிக்கச் செய்யும் நோக்கில்  ஆதன அறிவித்தல் படிவங்களை வழங்குவதற்காக சபையினால் சனசமூக நிலையங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சபையின் பதிவிற்குட்பட்ட சனசமூகநிலையங்களின் விருப்பத்திற்கிணங்க அவை அடையாளம் காணப்பட்டதுடன் இவ் அமைப்புக்களின் ஊடாக அப்பிரதேச மக்களுக்கு ஆதன அறிவித்தல் படிவங்கள் வழங்கப்பட்டது. தற்போது சபையின் வருமானமும் அதிகப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *